Wednesday, June 3, 2009

1 comment:

  1. வணக்கம் திரு மு.ஆ.அப்பன் அவர்களே,வணக்கம். நலம் தானே?
    தங்களை கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆடுதுறை இயற்கை மருத்துவ முகாம் ஒன்றில் சந்தித்தேன். பின்னர் நீங்கள் என்னை சென்னையில் என் அலுவலகத்தில் (ரயில்வே அலுவலகம், அயனாவரம்) வந்து சந்தித்தது நினைவில் இருக்கலாம். பின்னர் கால மாறுதல்கள் காரணமாக நிறைய வெளியூர் மாற்றங்கள் ஏற்பட்டதால் தொடர்பு விட்டு விட்டது. தற்சமயம் திரு தி.ஆ.கிருஷ்ணன் அவர்களிடம் பி.ஜி.டிப்ளமா இன் யோகா பயின்று கொண்டிருக்கிறேன். என்னுடன் பயிலும் திரு.மெய்யப்பன், என்ஜினீயர் அவர்கள் மூலம் தங்களின் இயற்கை மருத்துவ சேவைகளைப் பற்றி அறிந்தேன். தங்களின் ப்ளாக் ஸ்பாட்டிலும் தங்கள் நடவடிக்கைகளை பார்த்தேன். மகிழ்ச்சி. நாம் மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
    ஏ.டி.ஹரிஹரன்,
    உதவி தணிக்கை அலுவலர்,
    தெற்கு ரயில்வே தணிக்கை துறை,
    சென்னை

    தற்போது ''அஷ்வின் ஜி'' என்ற புனை பெயரில் வேதாந்த வைபவம் என்கிற ப்ளாகினை வெளியிட்டு வருகிறேன். நேரம் கிடைக்கும் சமயம் தயை கூர்ந்து பார்க்கவும்.

    My blog address:-
    Ashwinji
    www.vedantavaibhavam.blogspot.com

    ReplyDelete